புதிய மின் கம்பம்

Update: 2022-09-20 15:00 GMT


தஞ்சாவூர் மாநகராட்சி வடக்கு வாசல் சிரேஸ்சத்திரம் சாலையிலிருந்து பூதலூர் சாலை பிரியும் இடத்தில் இருந்த மின்கம்பம் சேதமடைந்து இருந்தது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைத்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள், தவறை சுட்டிக்காட்டிய தினத்தந்தி நாளிதழையும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளையும் பாராட்டினர்.

பொதுமக்கள், வடக்குவாசல்

மேலும் செய்திகள்