நிழற்குடை வேண்டும்

Update: 2022-09-19 14:19 GMT


தஞ்சை மேரீஸ் கார்னர் அருகே பள்ளிக்கூடங்கள் மற்றும் அலுவலகங்கள், ஆஸ்பத்திரி ஆகியவை அமைந்துள்ளன. இங்கு பஸ் நிறுத்தம் உள்ளது, ஆனால் நிழற்குடை இல்லை இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை 

மேலும் செய்திகள்