"தினத்தந்தி"க்கு பாராட்டு

Update: 2022-09-13 16:52 GMT

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சி காளிப்பட்டி கிராமத்தில் 10 நாட்களுக்கும் மேல் குடிநீர் வரவில்லை என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தற்போது இந்த பகுதிக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய "தினத்தந்தி"க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

-சிவா, காளிப்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்