நடைபாதையில் கிடக்கும் ஜல்லி கற்கள்

Update: 2022-08-29 15:20 GMT
நடைபாதையில் கிடக்கும் ஜல்லி கற்கள்
  • whatsapp icon
பெங்களூரு சேஷாத்திரிபுரம் பகுதியில் போலீஸ் நிலையம் அருகே சாலையோர நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் ஜல்லி கற்கள் போடப்பட்டுள்ளன. இதனால் பாதசாரிகள் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே அந்த ஜல்லி கற்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்