ஆமைவேக பணிகள் முடிவடைவது எப்போது?

Update: 2026-03-08 10:41 GMT

திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகர் பஸ் நிறுத்தத்தில் கடந்த சில மாதங்களாக கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில சமயங்களில் பஸ் வர தாமதமானால் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்குவோர்கள் என அனைவரும் வெயிலில் நிற்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி