பகலில் எரியும் மின் விளக்ைக அணைப்பார்களா?

Update: 2022-11-20 17:02 GMT

திருப்பத்தூர் நகராட்சி சார்பில் பல்வேறு தெருக்களில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தத் தெரு மின்விளக்குகளை பராமரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், திருப்பத்தூரில் பல்வேறு தெருக்களில் பகலிலும் தெரு மின்விளக்குகள் தெரிந்து கொண்டே இருக்கிறது. அணைப்பதற்கு யாரும் முன்வருவதில்லை. இதனால் மின்சாரம் வீணாகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பகலில் எரியும் மின் விளக்கை அணைப்பார்களா?

-எஸ்.ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்