சேலம் தென்அழகாபுரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் பழமையான வேப்பமரம் உள்ளது. இந்த மரமானது அதிக அளவில் வளர்ந்துள்ளதால் மிரக்கிளைகள் மின்கம்பியில் உரசுகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பியை உரசும் மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.