உயர்கோபுர மின் விளக்கு எரியுமா?

Update: 2022-09-05 15:56 GMT

கண்ணமங்கலம் கூட்ரோடு பஸ் நிறுத்தம், வேலூர் மாவட்ட எல்லையில் கீழ்பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ளது. இந்தக் கூட்ரோடு பஸ் நிறுத்தம் வழியாக வேலூர், ஆரணி, திருவண்ணாமலை ஆகிய 3 மார்க்கங்களில் செல்லும் பஸ்கள் நின்று செல்கின்றன. இரவில் மின் விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த உயர் கோபுர மின் விளக்குகள் எரியுமா?

-பாண்டுரங்கன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்