மின் விளக்குகள் எரியுமா?

Update: 2023-02-12 15:45 GMT

வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் உயர்கோபுர மின் விளக்கு உள்ளது. அங்கு இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் உயர் கோபுர விளக்குகள் ஒரு சில எரியாமல் கிடப்பதால் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் உயர் கோபுரத்தில் உள்ள எரியாத மின்விளக்குகளை சரி செய்து எரிய விட வேண்டும்.

-மாலன், வேலூர்.

மேலும் செய்திகள்