தாழ்வாக செல்லும் மின்கம்பி

Update: 2026-05-10 14:30 GMT

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூர் சாலையில் அமைந்துள்ளது ஆஞ்சநேயர் கோவில். இக்கோவிலின் பின்புறம் செல்லும் மின் கம்பி கைக்கு எட்டும் உயரத்தில் தொங்கியபடி உள்ளது. இதனால் பொதுமக்களுக்கும், காட்டு யானைகளுக்கும் மின் கம்பியால் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே மின் வாரியம் உடனடி நடவடிக்கை எடுத்து மின் கம்பிகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்