உயர் கோபுர மின் விளக்கு எரியுமா?

Update: 2023-03-29 16:33 GMT

கண்ணமங்கலம் பேரூராட்சி பஸ் நிலையத்தில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதிப்படுகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து உயர்கோபுர மின் விளக்கை எரியவிட வேண்டும்.

-தர்ஷன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்