மின்விளக்குகள் எரியவில்லை

Update: 2022-10-19 11:11 GMT

கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலைய குடியிருப்பு வளாகம் எதிரே பயணிகள் நிழற்குடை உள்ளது. அங்குள்ள மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் பயணிகள் இரவில் சிரமப்படுகின்றனர். பயணிகள் நிழற்குடையில் அமர்ந்து மதுபிரியர்கள் மதுபானம் குடிக்கின்றனர். பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எரியாத மின் விளக்குகளை எரியவிட வேண்டும்.

-ஏ.பரந்தாமன், கீழ்பென்னாத்தூர். 

மேலும் செய்திகள்