மின்கம்பம் சேதம்

Update: 2025-06-29 19:45 GMT

திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து மிக ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க மின் வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராதாகிருஷ்ணன், பொம்மிகுப்பம்.

மேலும் செய்திகள்