மின்விளக்குகள் ஒளிருமா ?

Update: 2026-07-26 14:16 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் கைகாட்டி பஸ் நிறுத்தத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் நகரின் முக்கியசாலை இருள்சூழ்ந்து காட்சியளிக்கிறது. மேலும் இருளில் அங்கு உள்ள வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அதிகளவில் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்டு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பட்டுக்கோட்டை கைக்காட்டி பஸ் நிறுத்தத்தில் மின்விளக்குகளை ஒளிரவிட வேண்டும்.

பொதுமக்கள், பட்டுக்கோட்டை.

மேலும் செய்திகள்