தெருவிளக்கு வசதி

Update: 2026-09-06 16:51 GMT

பவானி அருகே உள்ள சித்தாரில் இருந்து குறிச்சி வரை செல்லும் 4 கி.மீ. தூரமுள்ள சாலையில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் அந்த வழியில் அதிக விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன. மேலும் டாஸ்மாக் மதுக்கடை இருப்பதால் அந்த வழியாக அச்சத்துடனே செல்கின்றனர். சாலையோரத்தில் தெருவிளக்குகள் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்