மின்கம்பத்தை ஆக்கிரமித்த கொடிகள்

Update: 2024-07-07 18:10 GMT

மோகனூர் அருகே அணியாபுரத்தில் இருந்து கே.புதுப்பாளையம் செல்லும் சாலையில் மாடக்காசம்பட்டிக்கும் தோளுருக்கும் இடையில் உள்ள பழைய கல்குவாரியின் அருகே மின்கம்பம் உள்ளது. அந்த மின்கம்பத்தின் மேல் பகுதி வரை கொடிகள் படர்ந்து ஆக்கிரமித்து உள்ளது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. எனவே மின்வாரிய ஊழியர்கள் விரைந்து மின்கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.

-தம்பிதுரை, அணியாபுரம்.

மேலும் செய்திகள்