சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2024-05-26 10:18 GMT

சேவூர் மாரியம்மன் கோவில் மக்கள் நடமாட்டம் உள்ள மையப்பகுதியாக உள்ளது.கோவில் அருகே உள்ள மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்பு சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,


மேலும் செய்திகள்