மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருமணஞ்சேரி கோவில்வாசலில் இருந்து ஆற்றங்கரைக்கு செல்லும் சாலையில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் மீது மின் கம்பிகள் உரசி விபத்து ஏற்படும் ஆபத்தான நிலையில் உள்ளது. ஏதேனும் விபத்துகள் ஏற்படும் முன்பு தாழ்வாக செல்லும் மின்கம்பியை மின்வாரி யத்தினர் சரிசெய்ய வேண்டும்.
பொதுமக்கள் திருமணஞ்சேரி