சேதமடைந்த மின்கம்பம்

Update: 2024-05-19 15:50 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மூக்காண்டபள்ளி ஊராட்சிக்குட்பட்ட எம்.எம். நகர் 4-வது தெருவில் மின்கம்பம் சேதமடைந்துள்ளது. மழை பெய்தால் இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சதீஷ், ஓசூர்.

மேலும் செய்திகள்