பகலில் எரியும் தெருவிளக்கு

Update: 2023-12-10 10:03 GMT

திருப்பூர் பி.என். ரோடு நெசவாளர் காலனி பஸ் நிறுத்தம் அருகே 5-க்கும் மேற்பட்ட மின் கம்பங்களில் தெருவிளக்குகள் பகலில் எரிகிறது. இதனால் அதன் ஆயுள்காலம் குறைவதோடு, மின்கட்டணமும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு அதிகரிக்கும். எனவே இரவில் விளக்கு எரிவதை உறுதி செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்