மின்விளக்கு சரி செய்யப்படுமா?

Update: 2023-09-27 17:18 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்து பழந்தின்னிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் கடந்த சில மாதங்களாகவே தெருவிளக்கு எரியாமல் இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள், முதியவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உடனடியாக எரியாத மின் விளக்கை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-ஜீவஜோதி பழந்தின்னிப்பட்டி.

மேலும் செய்திகள்