சாய்வாக இருக்கும் மின்கம்பம்

Update: 2024-06-30 19:52 GMT

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் எல்.எப்.சி. அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் எதிரே ஒரு மின்கம்பம் துரு பிடித்து, அருகில் இருக்கும் தடுப்புச்சுவர் மீது சாய்ந்துள்ளது. இதனால், அந்தத் தடுப்புச்சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்தக் கம்பத்தை நேராக அமைக்க சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமரேசன், ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்