சாய்ந்த மின்கம்பம்

Update: 2023-11-05 17:19 GMT

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தில் இருந்து காட்டேரி செல்லும் சாலையில் இரும்பு மின் கம்பம் ஒன்று சாய்ந்த படி உள்ளது. மழைக்காலம் தொடங்கியதால் காற்று வீசும்போது, மண் பிடிமானம் இல்லாமல் கீழே சாய்ந்து ஆபத்து ஏற்படலாம். சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

-மணவாளன், ஆரணி.

மேலும் செய்திகள்