சரியாக எரியாத உயர் கோபுர மின்விளக்குகள்

Update: 2024-02-25 17:16 GMT

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகில் காமராஜர் சிலை முன்பு உயர் கோபுரம் மின் விளக்கு உள்ளது. இந்த உயர் கோபுர மின்விளக்கில் ஒரு சில மின் விளக்குகள் மட்டுமே எரிகின்றன. மற்றவை சரியாக எரியவில்லை. இதனால் அப்பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எரியாத மின்விளக்குகளை சரி செய்து முறையாக எரியவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவிச்சந்திரன், வேலூர்.

மேலும் செய்திகள்