உயர் கோபுர மின் விளக்கு வசதி

Update: 2023-06-11 16:37 GMT

ஆரணி சைதாப்பேட்டையில் இருந்து சேவூர் பைபாஸ் செல்லும் சாலை முகப்பில் இரவு 7 மணிக்கு மேல் போதிய வெளிச்சம் இல்லாமல், பைபாஸ் சாலைைய கடக்க கூடிய வாகனங்கள் விபத்துகளில் சிக்குகின்றன. அந்தப் பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும். சாலையில் பிரதிபலிப்பான் பதிக்க வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஆனந்தகுமார், ஆரணி.

மேலும் செய்திகள்