வீணாகும் மின்சாரம்

Update: 2023-04-12 17:00 GMT

வீணாகும் மின்சாரம்

திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் பகலில் மின்விளக்கு எரிந்து கொண்டே உள்ளது. பல இடங்களில் மின்கம்பத்தில் மின்விளக்குகளே இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பெதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். ஆனால் இப்படி இந்த பகுதியில் 24 மணி நேரமும் விளக்கு எரிவதால் மின்சாரம் வீணாகிறது. சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் இதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கா.கருணாகரன் 15 வேலம்பாளையம் திருப்பூர்.

மேலும் செய்திகள்