இடையூறாக நிற்கும் மின்கம்பம்

Update: 2023-05-14 15:48 GMT

இடையூறாக நிற்கும் மின்கம்பம்

திருப்பூர் மங்கலம் சாலை, எஸ்.ஆர்.நகர் வடக்கு, நேதாஜி மெயின் வீதியில் மின் கம்பம் ஒன்று சாலையின் நடுவில் உள்ளது. இந்த வழியாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இந்த வீதிக்கு விரைவில் தார்ச்சாலை போடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே போக்குவரத்துக்கும், பொதுமக்கள் நடமாட்டத்துக்கும் இடையூறாக உள்ள மின்கம்பத்தை மாற்றி சாலையோரம் அமைக்க சம்பந்தப்பட்ட மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கே.சி.சண்முகம், எஸ்.ஆர்.நகர் வடக்கு, திருப்பூர்.

மேலும் செய்திகள்