திருப்பத்தூர் பெரிய ஏரிக்கரையில் உள்ள ஒரு மின்கம்பத்தில் செடி, கொடிகள் அடர்ந்துள்ளது. இதனால், அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின்கம்பத்தில் படர்ந்த செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், திருப்பத்தூர்.