திருப்பத்தூர் அவ்வை நகர் பகுதியில் இருந்து திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி சாலைக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால், அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரெங்கநாதன், திருப்பத்தூர்.