மின் கம்பங்கள் மாயம்

Update: 2023-03-12 18:39 GMT

மின் கம்பங்கள் மாயம்

பல்லடத்தில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிலையம் அருகே சாலை தடுப்புகள் மத்தியில் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டு இருந்த மின்கம்பங்களில் 3 மின் கம்பங்களை காணவில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே மின்கம்பங்களை அமைத்து அந்தப் பகுதியில் வெளிச்சம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அர்ஜூனன், பல்லடம்

மேலும் செய்திகள்