பழுதாகி கிடக்கும் மின் விளக்குகள்

Update: 2024-03-10 17:49 GMT

வேலூர் கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மின் விளக்குகள் பொருத்தும் பணி நடந்து முடிந்தது. தற்போது அங்குள்ள ஒரு சில மின் விளக்குகள் பராமரிப்பின்றி தூசி அடைந்து எரியாமல் உள்ளது. கோட்டைக்கு தினமும் பொதுமக்கள் வருவதால் எரியாத மின்விளக்குகள் உள்ள பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் எரியாத மின் விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-புண்ணியமூர்த்தி, கஸ்பா, வேலூர்.

மேலும் செய்திகள்