மின்கம்பியில் உரசும் மரக்கிளைகள்

Update: 2024-02-11 17:24 GMT

ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டி பகுதியில் மாரியம்மன் கோவில் தெருவில் மின் கம்பத்தில் உள்ள கம்பிகள், அருகில் இருக்கும் புளிய மரக்கிளையில் உரசிய படி செல்கிறது. காற்று வீசும்போது மின் கம்பிகள் உரசுவதால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. சீரான மின்சாரம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.ரமேஷ், ஜோலார்பேட்டை.

மேலும் செய்திகள்