தினத்தந்திக்கு பாராட்டு

Update: 2023-05-17 17:19 GMT

ஆற்காடு தொகுதிக்கு உட்பட்ட துத்திப்பட்டு பகுதியில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் மின் விளக்கு எரியவில்லை என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியால் ஊராட்சி மன்ற தலைவர் நடவடிக்கை எடுத்து ரெயில்வே சுரங்கப்பாதையில் மின் விளக்கு வசதியை ஏற்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக செய்திவெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த ஊராட்சி மன்ற தலைவருக்கும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

-கு.விக்னேஷ், சிறுகளம்பூர். 

மேலும் செய்திகள்