மின் கட்டணம் செலுத்த கூடுதல் கவுண்ட்டர் தேவை

Update: 2022-09-14 10:54 GMT

ஆரணியில் மின்கட்டணம் செலுத்த வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களுக்கு 6 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால் தற்போது ஒரு கவுண்ட்டர் மட்டுமே உள்ளது. இதனால் மின்கட்டணம் செலுத்த வரும் பொதுமக்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. கூடுதல் கவுண்ட்டர்கள் அமைக்க அதிகாரிகள் நடவக்கை எடுக்க வேண்டும்.

-ஜார்ஜ், ஆரணி. 

மேலும் செய்திகள்