எரியாத தெரு மின் விளக்கு

Update: 2025-09-07 18:01 GMT

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட சக்தி நகர் முதல் தெருவில் தெரு மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் தெரு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதுகுறித்து நகராட்சியில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தெரு மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தட்சிணாமூர்த்தி, சக்திநகர், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்