கற்களால் முட்டு கொடுக்கப்பட்ட மின்கம்பம்

Update: 2023-05-28 16:55 GMT

வேலூர் சத்துவாச்சாரி வேளாளர் தெருவில் கிணறு அருகே உள்ள ஒரு மின்கம்பத்தில் வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. இதனால் சரியும் நிலையில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியில் கற்களால் முட்டு கொடுக்கப்பட்டு உள்ளது. இந்தத் தெருவில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடியும் முன்பு, மின் கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-முத்துக்குமார், வேலூர்.

மேலும் செய்திகள்