கொடிகள் படர்ந்த மின்கம்பம்

Update: 2024-09-15 20:10 GMT

திருப்பத்தூர் பெரிய ஏரியின் கரையில் உள்ள ஒரு மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின் கம்பிகளில் படர்ந்த கொடியை அகற்ற மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலசுந்தரம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்