மின்கம்பிகள் மேல் படர்ந்த செடிகள்

Update: 2022-08-05 13:44 GMT
கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின் புறம் செல்லும் சாலையோரம் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து அவ்வழியாக செல்லும் மின்கம்பிகள் மீது படர்ந்துள்ளன. மழை நேரங்களில் மின்கசிவு ஏற்பட்டு பொதுமக்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் மின் கம்பிகள் மீது படர்ந்துள்ள செடிகளை வெட்டி அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நந்தகுமார், கோத்தகிரி.

மேலும் செய்திகள்