சாய்ந்து வரும் மின்கம்பம்

Update: 2022-08-02 09:18 GMT

தோவாளை மெயின்ரோட்டில் சீவலப்பேரி சுடலைமாடசாமி கோவில் அருகில் உள்ள ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக காணப்படும். தற்போது மழை பெய்து வரும் நிலையில் மின்கம்பம் சாய்ந்து வருகிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-தா.தங்கப்பன், தோவாளை.

மேலும் செய்திகள்