மின் விளக்கை எரியவிட வேண்டும்

Update: 2022-07-29 09:48 GMT
வாலாஜாபேட்டை நகராட்சி கோனேரி தெரு 18-வது வார்டு பரசுராமன் தெரு சந்திப்பில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. நடந்து செல்லும் பெண்களுக்கு திருட்டு பயம் உள்ளது. மின்வாரியத்துறையினர் எரியாத மின் விளக்கை எரியவிட வேண்டும். -பிரகலாதன், வாலாஜா. 9894414002

மேலும் செய்திகள்