எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2023-09-13 17:33 GMT

 வெண்ணந்தூர் ஒன்றியம் வெள்ளை பிள்ளையார் கோவில் பஸ் நிலையம் பகுதியில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு பல நாட்களாக எரியாமல் இருக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உயர்கோபுர மின்விளக்கை சரி செய்து எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-தனசேகரன், வெள்ளைபிள்ளையார் கோவில்.

மேலும் செய்திகள்