ஆபத்தான மின்கம்பி

Update: 2023-08-30 16:35 GMT

நாமக்கல்- திருச்சி ரோடு பொன்விழாநகர் தெற்கு 1-வது வீதியில் மின்கம்பத்தில் செல்லும் மின்கம்பி கீழே தொங்கி கொண்டிருக்கிறது. இதனால் கனரக வாகனங்கள் சென்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து மின்சார அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த பலனும் இல்லை. இந்த மின்கம்பியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுந்தர், நாமக்கல்.

மேலும் செய்திகள்