மின்விளக்கு அமைக்க கோரிக்கை

Update: 2023-08-13 17:27 GMT

சேலம் எருமாபாளையம் ஊராட்சி வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. எருமாபாளையம் காமராஜர் சிலை அருகில் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல கிராஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் இரவு நேரங்களில் போதுமான வெளிச்சம் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-கஸ்தூரி, எருமாபாளையம், சேலம்.

மேலும் செய்திகள்