மின்விளக்குகள் பொருத்த கோரிக்கை

Update: 2023-07-23 16:37 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி தொளசம்பட்டி பிரிவு ரோடு அருகில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியே வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் நங்கவள்ளி மெயின் ரோடு, தொளசம்பட்டி பிரிவு சாலை பகுதிகளில் மின்கம்பங்கள் உள்ளன. ஆனால் அதில் மின்விளக்குகள் பொருத்தப்படவில்லை. எனவே இந்த மின்கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

-ஜெயராமன், தாரமங்கலம், சேலம்.

மேலும் செய்திகள்