எரியாத மின்விளக்குகள்

Update: 2023-07-09 17:14 GMT

சேலம் செவ்வாய்ப்பேட்டை பால் மார்கட் மேம்பாலத்தில் நடுவில் உள்ள உயர் கோபுர மின்விளக்குகள் பல மாதங்களாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பொது மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் திருட்டு அச்சமுமம் ஏற்படுகிறது. எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள் எரியாத மின்விளக்குகளை பழுதுபார்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதீஷ், சேலம்.

மேலும் செய்திகள்