ஒளிராத மின்விளக்கு

Update: 2023-04-16 11:48 GMT

திருப்பூர் மாநகராட்சி எம்.எஸ்.நகர் அம்பேத்கர் காலனியில் ஒரு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் எரியாத மின்விளக்கை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்