அகற்றப்படாத அறிவிப்புப்பலகை

Update: 2023-04-02 10:20 GMT


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் விதமாக திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் குறித்த பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த பதாகை 6 மாதங்களாக அகற்றப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் மக்கள் குழம்பி வருகின்றனர். இந்த பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்