ஆபத்தான மின் கம்பம்

Update: 2023-03-15 14:06 GMT


தஞ்சாவூர்மாவட்டம் பட்டுக்கோட்டைநகரம் சீனிவாசன்நகரில் சாய்ந்த நிலையில் மின் கம்பம் உள்ளது. மேலும் அடிப்பகுதி சேதடைந்து எந்த நேரமும் விழும் அபாயம் உள்ளது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் இந்த பகுதியை அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்