அபாய நிலையில் தொங்கும் தெருவிளக்கு

Update: 2023-02-19 09:58 GMT

பல்லடம் அருகே உள்ள ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சி மாங்கரை அம்மன் நகரில் அமைக்கப்பட்டு இருந்த தெரு விளக்கு, அதன் கம்பத்திலிருந்து கழண்டு தொங்கிக் கொண்டிருக்கிறது. யாராவது மீது விழுந்து விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்