பகலில் ஒளிரும் தெருவிளக்குகள்

Update: 2023-02-12 09:40 GMT

திருப்பூர் -தாராபுரம் ரோடு பலவஞ்சிபாளையம் பிரிவு மூகாம்பிகை நகரில் தெருவிளக்குகள் பகலிலும் ஒளிர்கின்றன. சில இடங்களில் மின்விளக்குகள் பழுதடைந்து ஒளிராமல் இருப்பதால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே பழுதடைந்த விளக்குகளையும் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்